அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை சார்பில் ரமழான் முழுவதும் நோன்பு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வினியோகம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் 19.6.2015 ரமழான் முதல்நாள் அன்று அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ....
0 Comments