அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 7.6.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரையில் உள்ள மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்க்கு மக்களை அழைக்கும் வண்ணம் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....
0 Comments