புதிய கிளை - இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெருவில்TNTJயின் 4வது புதிய கிளை துவக்கம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெருவில்TNTJயின் 4வது கிளை துவக்கம்.
அல்லாஹ்வின் மாபெரும் பேரருளாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை வடக்கு கிளை 15.6.2015 திங்கள்கிழமை ஃபஜ்ர் தொழுகையுடன் இனிதே ஆரம்பமானது.
ஃபஜ்ர் தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.
தொழுகைக்குப்பிறகு "இறையில்லங்கள்" என்ற தலைப்பில் சகோதரர் சித்திக் அவர்கள் சிற்றுரையாற்றினார்கள்.
இந்த கிளையின் தற்காலிக பொறுப்பாளராக சகோதரர் அன்வர்தீன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......

Post a Comment

0 Comments