அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம். கீழக்கரை தெற்கு கிளையினர் 3.6.2015 புதன்கிழமை வடக்குத்தெருவில் ஒரு வீட்டில் மாட்டியிருந்த இணைவைப்பு பொருட்களை அதன் தீமைகளை விளக்கிக்கூறி அகற்றினர்.அல்ஹம்துலில்லாஹ்..,
0 Comments