அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை மகளிர்அணியின் சார்பில் 4.6.2015 வியாழன் அன்று சாலைதெருவில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது.பிரச்சாரத்திற்க்குப்பி ன் அருகில் இருந்த வீட்டில் மாட்டியிருந்த இணைவைப்பு பொருளை அதன் தீமைகள் விளக்கப்பட்டு அகற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ...
0 Comments