ஏழை சகோதரர்களுக்கு இலவச புத்தாடை வினியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 15.7.2015 புதன் கிழமை அன்று ஏழை சகோதரர்களை தேர்வு செய்து அச்சகோதரர்கள் நோன்பு பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட அவர்களுக்கு புதிய ஆடை (சட்டை) வழங்கப்பட்டது.
வீடுதேடி சென்று வழங்கப்பட்ட இந்த புதிய ஆடை வினி்யோகத்தில் 80 ஏழை சகோதரர்கள் பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்......




Post a Comment

0 Comments