தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹ்வின் உதவியால்.....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 17.8.2015 திங்கள்கிழமை மஃரிபுக்குப்பின் நடுத்தெரு வில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
நடுத்தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி பெண்மணி அம்மன் போன்று அலங்காரம் செய்துகொண்டு மக்களுக்கு குறி சொல்வதாகவும் பால்கிதாபு பார்ப்பதாகவும் வந்த தகவலின் அடிப்படையில் இப்பிரச்சாரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்தப்பெண்மணியின் வீட்டுக்கு நேர் எதிரில் நின்று சகோதரர் அபுபக்கர் MISC அவர்கள் "ஜோதிடம் பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியின் இறுதியில் பால்கிதாபு மற்றும் குறிசொல்லல் ஆகியவற்றை உண்மை என்று நிருபித்தால் அந்த பெண்மணிக்கு 1கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...




Post a Comment

0 Comments