உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்குகிளையின் சார்பில் 16.8.2015 ஞாயிற்றுக்கிழமை மஃரிபுக்குப்பின் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் அபுபக்கர் சித்திக் MISC அவர்கள் "அல்லாஹ்வின் அருளை தேடுவோம்"....என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....


Post a Comment

0 Comments