தனிநபர் தாவா

அல்லாஹ்வின் உதவியால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 11.8.2015 செவ்வாய் கிழமை மஃரிபுக்குப்பின் தனிநபர் தாவா(அழைப்புபணி) செய்யப்பட்டது.
இதில் சகோதரர் அபுபக்கர் சித்தீக் MISC அவர்கள் 1 மாற்று மத சகோதரர் உட்பட11 நபர்களுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைத்தார்.அல்ஹம்துலில்லாஹ்....






Post a Comment

0 Comments