நபிவழி திருமணம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..., 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையில் 30.7.2015 வியாழக்கிழமை  அன்று மஃரிபுக்குப்பின் 

மற்றும்  2.8.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நபிவழி திருமணம் நடைபெற்றது.

இத்திருமணநிகழ்ச்சியில் சகோதரர் அபூபக்கர் MISC அவர்கள் இஸ்லாமிய திருமணம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......









Post a Comment

0 Comments