கள்ளநோட்டு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 7.8.2015 வெள்ளிக்கிழமை ஜூம்ஆவிற்க்குப்பின் கிளை மர்கஸில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கள்ளநோட்டு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் கள்ளநோட்டுகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்கின்ற விளக்கமும் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....














Post a Comment

0 Comments