அல்லாஹவின் உதவியால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 8.7.2015 சனிக்கிழமை மஃரிபுக்குப்பின் தெற்குத்தெரு பகுதியில் ஐந்து(5) இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் அபுபக்கர் MISC அவர்கள் கொள்கை உறுதி,தொழுகையை நிலைநாட்டுவோம்,வரதட்சணை ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில் லாஹ்.....
0 Comments