அல்லாஹ்வின் உதவியால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 24.7.2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ விற்குபின் கல்வி உதவி வேண்டி விண்ணப்பித்திருந்த தகுதியுள்ள 8 நபர்களுக்கு ரூபாய் 21000 பிரித்து 30.7.2015 வியாழக்கிழமை கல்வி உதவியாக ரூபாய் 8000/-(எட்டாயிரம்) வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் .....
0 Comments