நோன்புபெருநாள்(திடல்)தொழுகை

அல்லாஹ்வின் உதவியால்....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் நோன்பு பெருநாள் தொழுகை தாய்கார்டன் திடலில் காலை 7.00மணிக்கு நடைபெற்றது.
இதில் சகோதரர் சத்தார் அலி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.இத்தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.....



 
 
 

Post a Comment

0 Comments