மெகாஃபோன் பிரச்சாரம்

அல்லாஹ்வின் உதவியால்....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 15.8.2015 சனிக்கிழமை இஷாவிற்க்குப்பின் புதுத்தெரு பகுதியில் 4 இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் அபுபக்கர் MISC அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....



Post a Comment

0 Comments