பீச் தாஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 14.8.2015 வெள்ளிக்கிழமை அஸருக்குப்பின் கடற்கரையில்(பீச் தாஃவா)அழைப்புபணி செய்யப்பட்டது.
இதில் ஒரு போலிஸ்காரர் உட்பட ஏழு நபர்களுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துகூறப்பட்டது.அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்?""இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்"ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....








Post a Comment

0 Comments