மருத்துவமனை தஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..,

🌟🌟மருத்துவமனை தஃவா🌟🌟

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 11-10-2018 வியாழன்கிழமையன்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் அழைப்புப் பணி நடைபெற்றது.

இதில் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு, அவர்களின் நோய் குணமடைய அல்லாஹ்விடம் துஆ செய்ததோடு நோயாளிகள் உட்பட 47 நபர்களிடத்தில் "யார் இவர்" என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து இஸ்லாமிய போதனைகள் எத்திவைக்கப்பட்டது.

சந்தித்த நபர்களின் விபரம்:

முஸ்லிம் சகோதர, சகோதரிகள்: 3

பிறமத சகோதர, சகோதரிகள்: 44

அல்ஹம்துலில்லாஹ்!!!

Post a Comment

0 Comments