தனிநபர் தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தனிநபர் தாஃவா.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 03.10.2018 புதன்கிழமை அன்று தனி நபர் தாஃவா நடைபெற்றது. இதில் 12 சகோதரர்களிடம்
கொள்கை விளக்க பிரச்சாரம்மாக ஹதீஸ்கள் குர்ஆனுடன் ஒரு போதும் முரண்படாது என்பதை பற்றியும், சூனியம் என்பது வெறும் கண்கட்டி வித்தைதான் என்பதை பற்றியும் ஆதாரங்களுடன் விளக்கம் ஆளிக்கப்பட்டது. மேலும் அந்த சகோதரர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Post a Comment

0 Comments