🌟🌟பிறமத தஃவா🌟🌟

🌟🌟பிறமத தஃவா🌟🌟

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம்

 கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 

9-2-2019 அன்று 15 பிறமத சகோதர, சகோதரிகளை சந்தித்து இஸ்லாம் குறித்து

எடுத்து கூறி அழைப்பு பணி செய்யப்பட்டது. இதில் "முஸ்லிம் அல்லாதவர்கள் 

குறித்து திருக்குர்ஆன்" என்ற துண்டு பிரசுரம் விநியோகித்து திருக்குர்ஆன் பற்றிய அறிமுகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்!!!


Post a Comment

0 Comments