அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்க்கு கிளை சார்பாக
19.08.2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு சின்னகடை தெருவில் தெருமுனைப் பிராச்சாரம் நடைப்பெற்றது .இதில் சகோ: அப்பாஸ் அவர்கள்
பெண்களின் ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்...
0 Comments