அல்லாஹ்வின் நாட்டத்தினால் நமது தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு சகோ: ஜலீல் அவர்கள் "அல்லாஹ்வின் தூதரை நேசம் கொள்வோம் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.

Post a Comment

0 Comments