விரிவாக்கப்பட்ட மஸ்ஜித் திறப்பு விழா


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 4 - 9 - 09 அன்று நமது தெற்கு தெரு கிளைக்கு முன்புறமுள்ள இடம் விரிவாக்கப்பட்டு ஜும்மா தொழுகையோடு ஐவேளை தொழுகைகள் ஆண் பெண் இரு சாராருக்கும் தனித்தனியே இடஒதுக்கீடு செய்யப்பட்டு தொழுகைகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக சகோ : அப்துன்நாசிர் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். அன்று நடைபெற்ற ஜும்மாவில் கலந்துகொண்ட மக்களின் கூட்டத்தை படத்தில் காணலாம். இதில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஜும்மாவில் ஆண்களை மிஞ்சியது பெண்களின் கூட்டம். அல்ஹம்துலில்லஹ் !








Post a Comment

0 Comments