அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 1-09-09 அன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோ: மெஹருநிஸா ஆலிமா அவர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ்!

Post a Comment

0 Comments