அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 30-09-09 அன்று நமது டீ என் டீஜே தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு சகோ: ஜலீல் ஹுசைன் அவர்கள் "பிரார்த்தனை" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லஹ்!

Post a Comment

0 Comments