கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளையின் நிதி உதவி



அல்லாஹ்வின் உதவியால் கடந்த 9-1-10 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக ஜாமியா நகரை சேர்ந்த சகோதரி ஆயிஷா அவர்களின் குடும்ப சூழ்நிலையின் அத்தியாவசிய தேவைக்காக இரண்டு மாத தவணையில் ரூ. 10,000 /- கடன் உதவியாக வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments