அல்லாஹ்வின் பேரருளால் கீழக்கரை TNTJ சார்பாக நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் சகோ. மக்தூம் ஆலிம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் என அதிகமான மக்கள் காலத்துகொண்டு பயனடைந்தனர்.
இக்கூட்டத்தின் இறுதியில் பொதுமக்களிடத்தில் 10 கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகளாக புத்தகங்கள் வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்
1 Comments