தெருமுனை பிரச்சாரம்-கீழக்கரை தெற்கு தெரு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 11/11/12 அன்று இஷா தொழுகைக்கு பிறகு வடக்கு தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோ சகோ:"அப்பாஸ் அலி" அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...


Post a Comment

0 Comments