அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை TNTJ சார்பாக 26 - 02 - 2010 மாலை அசர் தொழுகைக்கு பிறகு கீழக்கரை அருகிலுள்ள மாயாகுளம் என்ற கிராமத்தில் ஏழை சிறுவன் ஒருவனுக்கு இலவசமாக கத்னா செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தெருமுனை பிரசாரமும் நடைபெற்றது, சகோதரர் :- " மக்தூம் " ஆலிம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...!
0 Comments