அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 31-3-2010 தேதியன்று இராமநாதபுரத்தில் கனகமணி மருத்துவமனையில் அவசர தேவைக்காக O +ve இரத்தம் தேவைப்பட்ட ஒருவருக்காக நமது TNTJ தெற்கு தெரு கிளை சார்பாக சகோதரர்:- சதுருதீன் அவர்கள் O +ve இரத்தத்தை உயிர் காப்பதற்காக கொடுத்து உதவினார். அல்ஹம்துலில்லாஹ்...!


Post a Comment

0 Comments