தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 23-3-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , தெற்கு தெரு கிளை சார்பாக கீழக்கரை, 500 பிளாட் என்ற இடத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் அவர்கள் " அல்குரானும் மவ்லீதும்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து சகோதரர்:- ஹாஜா முஹைதீன் அவர்கள் ஜூலை 4 பற்றி விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments