அல்லாஹ்வின் கிருபையால் கடந்த
5-2-2010 தேதியன்று நமது
TNTJ மஸ்ஜிதுர் ரஹ்மான் தெற்கு தெரு கிளையில் சகோதரர்:- "
சுல்தான்" ( மாநில பேச்சாளர் ) அவர்கள் "
இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். பள்ளிக்கு வெளியிலும் மக்கள் தொழுதனர். அல்ஹம்துலில்லாஹ்...!
0 Comments