கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி




அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 27-4-2010 அன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர்:- கமாலுதீன் மன்பஈ அவர்கள் "மறுமை எச்சரிக்கை" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.......!

Post a Comment

0 Comments