கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜூலை 4 விழிப்புணர்வு கூட்டம்











அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 29-5-2010 மற்றும் 30-5-2010 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக கீழக்கரை வடக்கு தெருவில் ஜூலை 4 சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர்: அப்துல் அஸீஸ் மற்றும் முஜீபுர்ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.........!

Post a Comment

0 Comments