அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 2-6-2010 கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை வடக்கு தெரு பழைய ரேஷன் கடை அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்: அப்துல் அஸீஸ் மற்றும் சத்தார் அலி ஆகியோர் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.................!
0 Comments