கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி




அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 24-8-2010 தேதியன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரர்: முஹம்மது தாஹா அவர்கள் "உள்ளத்தை ஈர்ற்கும் குர்ஆன்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சிறப்பாக விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...........!

Post a Comment

0 Comments