அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த
15-10-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை முஸ்லிம் பஜாரில் சகோதரர் :-
செய்யத் அவர்கள்
"ஹஜ்ஜு பெருநாள் ஏன் 17 ? என்ற தலைப்பில் உரைய்யற்றினார் இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ் ..............................!
0 Comments