அல்லாஹ்வின் திருப்பெயரால்
24_12_2010 வெள்ளிகிழமை அன்று நமது கீழக்கரை TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வாவில்
சகோதரர்: "பக்கீர் முஹம்மது அல்தாபி"
(TNTJ மாநில தலைவர் )அவர்கள் ஜும் ஆ
உரை நிகழ்த்தினார்கள். "பொருளாதாரம்" என்ற
தலைப்பில் பேசிய அவர் ஹலால் அல்லாத வழியில்
பொருளாதாரம் வந்தால் அது எவ்வளவு பெரிய
வழிகேட்டில் விடும் என்பதையும் வணக்கத்தில் சிறந்த
வணக்கமான பிரார்த்தனையை இறைவனிடம் நெருங்க விடாமல்
செய்துவிடும் என்பதை அல்லாஹ்வின் வேத வசனங்களோடும்
அல்லாஹ்வின் தூதர் அழகிய முன் மாதிரியான நபிகள் நாயகம் (ஸல் )
அவர்களின் வாழ்க்கை வரலாறில் இருந்தும் மிக தெளிவாகவும்
எளிமையாகவும் விளக்கினார்ர்கள் ஏரளாமான மக்கள் வந்திருந்ததால்
அவர்களுக்கு பள்ளிக்கு வெளியே தார்பாய் விரித்து
தொழுவதற்கு வசதி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லா ..........................!
0 Comments