அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 12-1-2011, புதன்கிழமை அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கிழக்கரையில் உள்ள ஜாமியாநகரில் சகோதரர்:"முஹம்மது மக்தூம் "அவர்கள்"சமுதாய தீமைகள் " என்ற தலைப்பிலும்,சகோதரர் : "பதருசமான்"அவர்கள்"தொழுகையின்அவசியம்"என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள். மேலும் ஜனவரி 27 மாநாட்டை பற்றி அணைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உரையாற்றினார் இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..................................!
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments