TNTJ தெற்கு தெரு கிளையின் வாராந்திர பயான்


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 10-1-2011, திங்கள்கிழமை அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:"பதருசமான்" அவர்கள்"தீமையை கலைந்தெரிதல் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments