TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை பிரச்சாரம்


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 21-02-2011 அன்று நமது TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை தெற்குதெரு மக்கத்தம்மா பெண்கள்பள்ளி அருகில் சகோதரர்:"ஜிப்ரீல் " அவர்கள் "பிதஹத் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா ...................................!

Post a Comment

0 Comments