TNTJ தெற்கு தெரு கிளையின் பெண்கள் பயான்


 அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் இன்று (18-3-2011 ) மகரிப் தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரி:" சிபானா" அவர்கள்"நபிகள்னாரின் பண்புகள்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments