TNTJ தெற்கு தெரு கிளையின் வாராந்திர பயான்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 30-03-2011அன்று இஷா   தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:"முஜுபுர் ரஹ்மான்" அவர்கள்"இறை அருளை பெறுவது எப்படி" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments