TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை பிரச்சாரம்


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 26-04-2011 அன்று நமது TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை புதுத்தெரு வட்டை கிணறு  அருகில் சகோதரர்:"மக்தும்" அவர்கள் "தீமையை புறகணிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா ...................................!

Post a Comment

0 Comments