TNTJ தெற்கு தெரு கிளையின் வாராந்திர பயான்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 08-06-2011அன்று இஷா தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெட்ட்றது இதில்  சகோதரர்:"அப்பாஸ் " அவர்கள்"இறை நினைவ்வுள்ள இல்லமே இனியே இல்லம்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments