தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 20-09-2011 அன்று நமது TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை சொக்கம்பட்டி யில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர்:"ஜிப்ரீல் " அவர்கள் "இறை அருளை சிந்திப்போம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா ...................................!

Post a Comment

0 Comments