தெருமுனை பிரச்சாரம்


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 29-09-2011 அன்று நமது TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை சொக்கம்பட்டி யில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர்:"பதுருசமான்" அவர்கள் "இஸ்லாம் கூறுவது என்ன" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா ...................................!

Post a Comment

0 Comments