பால்ராஜ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 04.12.2011 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக சென்னை காவல்துறையில் பணிபுரியும் பால்ராஜ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

குறிப்பு: சென்னை சேர்ந்த சகோதரர் முலமாக வழங்கப்பட்டதால் புகைப்படம் எடுக்கவில்லை....

Post a Comment

0 Comments