அனாதை ஜனாஸா நல்லடக்கம்



 கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஜனாஸா(ஆண்) ஒன்று கண்டெடுக்கப்பட்டு காவல்துறை மூலம் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் திற்கு தெரிவிக்கப்பட்டது . அதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிளைகளின்  சகோதரர்கள் ஜனாஸாவை  கைபற்றி காவல்துறை அனுமதியுடன் கடந்த 7-12-2011 அன்று அந்த ஜனாஸாவை முறையாக குளிப்பாட்டி,நபிவழியில் ஜனாஸா தொழுகை நடத்தப் பட்டு கீழக்கரை கடற்க்கரை பள்ளி ஜமாஅத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது...

Post a Comment

0 Comments