அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 26.12.2011 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் “நாவை பேனுவோம் ” என்ற தலைப்பில் சகோ. மக்தும் அவர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் . அல்ஹம்துலில்லாஹ் ..
0 Comments