வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி



அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 02.01.2012 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் “சிந்திக்க தூண்டும் மார்க்கம் இஸ்லாம் ” என்ற தலைப்பில் சகோ. அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் . அல்ஹம்துலில்லாஹ் ..

Post a Comment

0 Comments